புதுதில்லி தில்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டும் நிலையில் உள்ளது நமது நிருபர் நவம்பர் 13, 2019 தில்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டும் நிலையில் உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.